A Neighbors Wife Hollywood koreyn movie review in Tamil

A Neighbors Wife Hollywood Movie

A Neighbors Wife Hollywood koreyn movie review in Tamil

 

 

Hollywood movie A Neighbors Wife Tamil Review 

 

 

படத்தின் முக்கிய கருத்து 
 
படத்தின் முக்கிய கருத்து என்னவென்றால் கதாநாயகி வீட்டில் சண்டை போட்டு விட்டு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள், அதன் பின்பு அவனுடைய வாழ்க்கை எவ்வாறு செல்கிறது, இவ்வளவு நாளாக தான் இழந்த அனைத்தையும் எப்படி பெற்றுக் கொண்டால், புதிதாக வேலைக்கு எப்படி சென்றால், அதன் பின்பு தன்னுடைய வருமானத்தை எப்படி எல்லாம் சமாளித்து கொண்டால்,
A Neighbors Wife Hollywood koreyn movie review in Tamil
தன்னுடைய வாழ்க்கையை தனியாக வாழ்ந்து எப்படி சாதித்துக் காட்டினார் என்பதை படத்தின் முழுவதும் காட்டப்பட்டிருக்கும், இருப்பினும் கதாநாயகி மட்டும், தனியாக வாழ்வது மிகப் பெரிய கஷ்டம் என்பதை இந்தப் படத்தில் முழுவதும் காட்டப்பட்டிருக்கும், ஏனென்றால் படத்தின் துவக்கத்தில் கதாநாயகி குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்,
அதன் பின்பு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கதாநாயகியை மட்டும் தனியாக அனுப்பி விட்டு, அவளை தனியாக வாழ வைத்து விடுவார்கள், அந்த தனியாக வாழ வேண்டிய வாழ்க்கை, எவ்வளவு கொடுமை, எவ்வளவு கஷ்டம், எவ்வளவு துன்பம் என்பதே இந்த படத்தின் இறுதி வரைக்கும் காட்டப்பட்டிருக்கும், அதன் பின்பு அந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் சமாளித்து எப்படி சாதித்துக் காட்டினார்கள் என்பதை இந்த படத்தின் இறுதியில் காட்டப்பட்டிருக்கும்.
கதாநாயகன் பிரச்சினை படத்தில் 
A Neighbors Wife Hollywood koreyn movie review in Tamil
 
படத்தின் துவக்கத்தில் கதாநாயகி, கதாநாயகன் எல்லாரும் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது, அந்த பிரச்சினையின் நிமித்தம் தனியாகப் பிரிந்து இரண்டு பேரும் வாழ ஆரம்பிக்கின்றனர்,
கதாநாயகன் தன்னுடைய வழியில் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், ஏனென்றால் கதாநாயகன், தான் இஷ்டப்படி வாழ வேண்டும் என்பதற்காகதான், இந்த முடிவு எடுத்து, தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார்,
ஆனால் கதாநாயகி இந்த விஷயத்தை கேள்வி பட்டவுடன் மிகவும் அழ ஆரம்பித்து விடுகிறாள், ஏன் என்றால் இத்தனை வருடங்களாக குடும்பத்தோடு வாழ்ந்து விட்டு இப்போது குடும்பத்தை விட்டுப் பிரிவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு அழுது கொண்டிருக்கிறாள், இருப்பினும் கதாநாயகன், நீ தனியாக இருப்பதே நல்லது என்று சொல்லி தனியாக அனுப்பி வைத்து விடுகிறான்,
கதாநாயகன் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகிறான். அதன் பிறகு துவக்கத்தில் கதாநாயகி அழுது கொண்டிருந்தாலும், அதன் பின்பு தன்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக, தனிமையில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்,
துவக்கத்தில் அந்த வீட்டில் வாழ்வதற்கு அவளுக்கு சுத்தமாக விறுப்பம் இல்லை, தினமும் காலையில் எழுந்தவுடன் அழ ஆரம்பித்து விடுகிறாள், தினமும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது அதன் பின்பு எப்படியாவது இதை மாற்ற வேண்டும் என்று சிறிய செய்ய முயற்சி எடுக்கிறாள்.
வாழ்க்கை மாறியதற்கான சிறிய சிறிய காரணங்கள் 
 
தன்னுடைய வாழ்க்கை மாற வேண்டும் என்பதற்காக முதலாவது இனிமேல் அழக்கூடாது என்று முடிவு செய்து, மருத்துவமனைக்கு சென்று டாக்டர் சந்திக்கிறார்கள், டாக்டர்களும் உங்களுடைய மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது,
அதனால் நீங்கள் எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்லி ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான மாத்திரைகளையும் மருந்துகளையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள், அதன் பின்பு கதாநாயகி வீட்டுக்கு செல்கிறாள் தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்,
நல்ல விதமான சமையல் செய்கிறாள், இவை அனைத்தையும் செய்து  அனைத்து சந்தோசங்களையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள், இருப்பினும் திடீரென்று தன்னுடைய குடும்பத்தை பற்றி நினைக்கும் போது அவளுக்கு அழுகை தான் வருகிறது, இருப்பினும் இவை அனைத்தும் கொஞ்ச நாட்கள் மட்டும் தான் அதன் பின்பு காலப்போக்கில் அனைத்தும் மறந்து தன்னுடைய வாழ்க்கையை நல்ல முறையில் சீராக சென்று கொண்டிருக்கிறது.
MOVIE LIKE – MRMURUNGAKKAI

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *